திராட்சை (Vitis) என்பது திராட்சைக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரங்களின் கிட்டத்தட்ட 60 இனங்களைக் குறிக்கும் பேரினம் ஆகும்.[6] இவ்வினம் வட பூவிப்பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இது திராட்சைப் பழ மூலங்களைக் கொண்டதால் பொருளாதார முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் பழங்கள் நேரடியாகவும், வைன் போன்ற நொதிய உற்பத்தியிலில் பயன்படுவதாலும் முக்கியத்துவம் பெறுகிறது. இது பற்றிக் கற்பதும் பயிரிடலும் "கொடி முந்திரி வேளாண்மை" என அழைக்கப்படுகிறது.
திராட்சை (Vitis) என்பது திராட்சைக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரங்களின் கிட்டத்தட்ட 60 இனங்களைக் குறிக்கும் பேரினம் ஆகும். இவ்வினம் வட பூவிப்பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இது திராட்சைப் பழ மூலங்களைக் கொண்டதால் பொருளாதார முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் பழங்கள் நேரடியாகவும், வைன் போன்ற நொதிய உற்பத்தியிலில் பயன்படுவதாலும் முக்கியத்துவம் பெறுகிறது. இது பற்றிக் கற்பதும் பயிரிடலும் "கொடி முந்திரி வேளாண்மை" என அழைக்கப்படுகிறது.