மிளகுக்கீரை (Peppermint) புதினா வகையில் பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் ஆகும். இத்தாவரம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். தற்போது இத்தாவரம் உலகில் பல இடங்களிலும் பயிரிடப்படுகிறது.[1] மேலும் இதன் தாய் வழி இனங்கள் பல காடுகளில் காணப்படுகிறது.[2]
சுவீடன் நாட்டின் ஆராச்சியாளர் கரோலஸ் லின்னேயஸ் மூலம் இங்கிலாந்து பகுதியில் 1753 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.[3][4] இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயை வைத்து இயற்கையான பூச்சிக்கொல்லிகள் செய்ய பயன்டுத்தப்படுகிறது.[5] மேலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு உடனடி தீர்வாக இதன் எண்ணெய் பயன்படுகிறது.[6]
மிளகுக்கீரை (Peppermint) புதினா வகையில் பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் ஆகும். இத்தாவரம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். தற்போது இத்தாவரம் உலகில் பல இடங்களிலும் பயிரிடப்படுகிறது. மேலும் இதன் தாய் வழி இனங்கள் பல காடுகளில் காணப்படுகிறது.
சுவீடன் நாட்டின் ஆராச்சியாளர் கரோலஸ் லின்னேயஸ் மூலம் இங்கிலாந்து பகுதியில் 1753 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயை வைத்து இயற்கையான பூச்சிக்கொல்லிகள் செய்ய பயன்டுத்தப்படுகிறது. மேலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு உடனடி தீர்வாக இதன் எண்ணெய் பயன்படுகிறது.