சீமைத் தேவதாரு (Pinus roxburghii அல்லது chir pine) என்பது இமயமலைப் பகுதியில் தோன்றிய மரம்.
இம்மரங்கள் வடக்குப் பாக்கித்தான் (வடமேற்கு எல்லைப்புற மாகாணம், ஆசாத் காஷ்மீர், இசுலாமாபாத், இந்தியாவின் வடக்கே (சம்மு காசுமீர், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், உத்தராகண்டம், சிக்கிம்) மற்றும் நேபாளம் முதல் பூட்டான் வரை காணப்படுகிறது.
சீமைத் தேவதாரு (Pinus roxburghii அல்லது chir pine) என்பது இமயமலைப் பகுதியில் தோன்றிய மரம்.
இம்மரங்கள் வடக்குப் பாக்கித்தான் (வடமேற்கு எல்லைப்புற மாகாணம், ஆசாத் காஷ்மீர், இசுலாமாபாத், இந்தியாவின் வடக்கே (சம்மு காசுமீர், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், உத்தராகண்டம், சிக்கிம்) மற்றும் நேபாளம் முதல் பூட்டான் வரை காணப்படுகிறது.