நறவம் என்பது ஒரு மலர்.[1]
நறவம் மலரை நறை எனவும் வழங்கிவந்தனர்.
நறா என்பது பூவை விளையவைத்த ஒருவகைக் கள். நறாக் கள் அதில் இடும் பூமொட்டுகளுக்கு ஏற்பச் சிறப்பு எய்தும். [26]
நறவம் என்பது ஒரு மலர்.
நறவம்பூ கொத்துக்கொத்தாகப் பூக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று நறவ-மலர். தேன் நறவம் என்னும் சொல் மலரிலுள்ள தேனை உணர்த்துகிறது. கள் நறவு, நறாஅ, நறா என்னும் சொற்கள் ஒருவகைக் கள்ளை உணர்த்துவன. போர்க்களம் செல்லும் படைவீரர்களுக்கு ‘தீந்தண் நறவம்’ கொடுத்தனர் என்னும்போது ‘நறவம்’ என்னும் சொல்லும் கள்ளை உணர்த்துகிறது. அற்ப வாழ்க்கையை விரும்புபவர்கள் நறவம் ஊற்றிக் குடிப்பர்.